ராகு/ கேது.
ராகு, கேது சாய கிரகங்கள் என நமது இந்திய வேத ஜோதிடம் கூறுகிறது.
கேது ஞானகாரகன் ராகு போக காரகன்
ராகு கரும்பாம்பு என்றும். கேதுவை செம்பாம்பு என்றும் கூறுவார்கள்.
செம்மை நிறம் இருளில் இருந்து வெளிச்சம் உதயமாகும் போது வரும் (காலை பொழுது)
கருமை நிறம் வெளிச்சத்தில் இருந்து இருள் வரும் போது தோன்றும் (மாலை பொழுது)
அதனால் தான் நம் முன்னோர்கள் காலை பொழுதில் படிக்க சொன்னார்கள். ஞானம் கிட்டும் நேரம் அதிகாலை நேரம்.
மாலை நேரம் மயக்கம் எனும் போகத்தை தரக்கூடிய காலம்.
- Astro Prasanna
No comments:
Post a Comment